sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீசார் கண்டுகொள்ளாததால்போக்குவரத்து பாதிப்பு

/

போலீசார் கண்டுகொள்ளாததால்போக்குவரத்து பாதிப்பு

போலீசார் கண்டுகொள்ளாததால்போக்குவரத்து பாதிப்பு

போலீசார் கண்டுகொள்ளாததால்போக்குவரத்து பாதிப்பு


ADDED : செப் 25, 2011 09:58 PM

Google News

ADDED : செப் 25, 2011 09:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்:போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்காததால், ராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் ஷேர் ஆட்டோ, மினிபஸ்களால் போக்குவரத்து சிக்கல் அதிகரித்து வருகிறது.முடங்கியார் ரோட்டில் தனியார் மார்க்கெட், உழவர் சந்தை, இரண்டு அரசு வங்கிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன.

அதே ரோட்டில் தீயணைப்பு நிலையம், தாலுகா அலுவலகம் உள்ளன. பள்ளி, கல்லூரி நேரங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் மினிபஸ்கள் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால், போக்குவரத்து பாதிக்கிறது. தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் அவசரமாக இந்த ரோட்டில் செல்ல முடியவில்லை. அவசர காலத்தில் சைரன் உடன் செல்லும் வாகனத்திற்கு பாதை கொடுக்காமல் போக்குவரத்து விதி மீறல்கள் நடக்கின்றன. கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எச்சரிக்கையை ஆட்டோ, மினிபஸ் டிரைவர்கள் கண்டுகொள்வதில்லை. போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து இப்பகுதி போக்குவரத்து நெரிசலை குறைக்கவேண்டும்.






      Dinamalar
      Follow us