sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கோயில்களில் நவராத்திரி விழா

/

கோயில்களில் நவராத்திரி விழா

கோயில்களில் நவராத்திரி விழா

கோயில்களில் நவராத்திரி விழா


ADDED : செப் 25, 2011 10:00 PM

Google News

ADDED : செப் 25, 2011 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்:ராஜபாளையத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கோயில்களில் நவராத்திரிவிழா நாளை துவங்குகிறது.பெத்தவநல்லூரில் உள்ள மாயூரநாத சுவாமி கோயிலில் நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வேல்முருகன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

புதுப்பாளையம் கோதண்டராமஸ்வாமி கோயிலில் ஸ்ரீமன் நாராயணன் அலங்காரத்துடன் விழா துவங்குகிறது. அக்.6ல் விஜயதசமி பாரிவேட்டையுடன் விழா முடிகிறது. தென்காசி ரோட்டில் உள்ள சொக்கர் கோயிலில் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மங்கள இசையுடன் விழா துவங்குகிறது. அக்.6ல் மீனாட்சி கல்யாண அலங்காரத்துடன், பி.ஏ.சி.ராமசாமி ராஜா இசைபள்ளி ஆசிரியர் மற்றும் மாணவிகளின் இசை நிகழ்ச்சியுடன் விழா முடிகிறது.






      Dinamalar
      Follow us