sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தேர்தல் விதி மீறலை காண்காணிக்க குழு

/

தேர்தல் விதி மீறலை காண்காணிக்க குழு

தேர்தல் விதி மீறலை காண்காணிக்க குழு

தேர்தல் விதி மீறலை காண்காணிக்க குழு


ADDED : செப் 30, 2011 11:05 PM

Google News

ADDED : செப் 30, 2011 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : தமிழகத்தில் தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்க குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நாளிலிருந்து தேர்தல் விதி முறைகளும் அமலுக்கு வந்துள்ளன.தேர்தல் விதி மீறல்கள் குறித்து கண்காணிக்க, மாவட்டங்களில் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. உதவியாளர் நிலையில் உள்ள அலுவலர்கள் இருவர், தலா ஒரு போலீஸ் எஸ்.ஐ., வீடியோ கிராபர் நியமிக்கப்படவுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபடுவர். வேட்பாளர்கள், கட்சியினர் தேர்தல் விதி மீறலில் ஈடுபட்டால் தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிப்பர்.








      Dinamalar
      Follow us