sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வாட்ச்மேன் தற்கொலை

/

வாட்ச்மேன் தற்கொலை

வாட்ச்மேன் தற்கொலை

வாட்ச்மேன் தற்கொலை


ADDED : அக் 14, 2025 03:40 AM

Google News

ADDED : அக் 14, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அருகே பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் 59. மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் 3 ஆண்டுகளாக வாட்ச்மேனாக பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பணிக்கு வந்த அவர், கழிவறை அருகே வேப்பமரத்தில் துாக்கிட்ட நிலையில் கிடந்தார். தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us