sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நீர்வள பாதுகாப்பு பயிற்சி

/

நீர்வள பாதுகாப்பு பயிற்சி

நீர்வள பாதுகாப்பு பயிற்சி

நீர்வள பாதுகாப்பு பயிற்சி


ADDED : அக் 17, 2024 05:03 AM

Google News

ADDED : அக் 17, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் புஞ்சை நிலங்களில் மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு பயிற்சி நடந்தது.

பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பயிற்சி அளித்தனர்.

துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குனர் ராஜாதலைமை வகித்தார். இணை இயக்குனர் இலக்குவ பூபதி சிறப்புரையாற்றினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் நீர் சேமிப்பு உத்திகள்குறித்து பேசினார்.

நிலையான மண்வளம், ஊட்டசத்து மேலாண்மை, நுண்ணீர் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி தொழில் நுட்ப வல்லுநர்கள் கண்ணன், ஜெயச்சந்திரன், வசந்தா, வேணு தேவன், ஷீபா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் விளக்கினர்.

உதவி பேராசிரியர் லீமாரோஸ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us