sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள்

/

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள்

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள்

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள்


ADDED : செப் 27, 2024 03:05 AM

Google News

ADDED : செப் 27, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் நடத்தையில் சந்தேகப்பட்டு காஸ் சிலிண்டரால் மனைவியை அடித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருத்தங்கல் பராசக்தி காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன் 46, கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தா 36. நடத்தையில் சந்தேகப்பட்ட மகேஸ்வரன் 2019 ஏப்.12ல் காஸ் சிலிண்டரால் மனைவி சாந்தாவின் தலையில் அடித்துக் கொலை செய்தார்.

திருத்தங்கல் போலீசார் மகேஸ்வரனை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் மகேஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us