sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ--

/

மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ--

மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ--

மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ--


ADDED : செப் 16, 2025 03:53 AM

Google News

ADDED : செப் 16, 2025 03:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்துார்: ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவிய காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியின் வனத்துறையினர் ஈடுபட்டு வரு கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம் ராஜபாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் விருதுநகர், தென்காசி மாவட்ட எல்லையான சிவகிரி வனப்பகுதி தேவியாறு அருகே 2 நாட்களுக்கு முன் காட்டுத்தீ பரவியது. இரு மாவட்ட வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். கடும் வெயில், காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

தற்போது காட்டுத்தீ ராஜபாளையம் எல்லையான தேவதானம் வனப்பகுதியிலும் பரவி உள்ளது. வேகமாக பரவி வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் தீயினை மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us