sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விவசாயி தற்கொலைக்கு பின்பாவது காட்டுப்பன்றிகளை அரசு கட்டுப்படுத்துமா

/

விவசாயி தற்கொலைக்கு பின்பாவது காட்டுப்பன்றிகளை அரசு கட்டுப்படுத்துமா

விவசாயி தற்கொலைக்கு பின்பாவது காட்டுப்பன்றிகளை அரசு கட்டுப்படுத்துமா

விவசாயி தற்கொலைக்கு பின்பாவது காட்டுப்பன்றிகளை அரசு கட்டுப்படுத்துமா


ADDED : ஜூலை 13, 2025 12:14 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி:விவசாயி தற்கொலைக்கு பின்காவது அரசு காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

ராமராஜ், குல்லம்பட்டி கண்மாய் நீர்நிலை பாசன சங்கத் தலைவர் : இன்றைய சூழலில் விவசாயம் செய்வதே கேள்விக்குறியாக உள்ளது. அதிக மழை அதிக வெயில் ஆகிய காலநிலை மாற்றத்தால் விவசாயம் செய்வது கஷ்டமாக உள்ளது. இந்த நிலையில் இருக்கின்ற பயிர்களை காட்டுப்பன்றிகள், மான்கள் சேதம் செய்து விடுகின்றன.

காட்டுப்பன்றிகளை ஒழிக்க பல முறை மாவட்ட நிர்வாகத்தில் மனு கொடுக்கும் நடவடிக்கை இல்லை. இன்றைக்கு ஒரு விவசாயி தோட்டத்தில் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதம் செய்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நான் பலமுறை விவசாய சங்க கூட்டங்களில் இது குறித்து வலியுறுத்தியுள்ளேன்.

அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. விவசாயிகளுக்கு தேவையான பிரச்சனைகளை உடனுக்குடன் அரசு தீர்த்து இதுபோன்ற தற்கொலைகளை தடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us