sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வரதட்சணை துன்புறுத்தலால் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

/

வரதட்சணை துன்புறுத்தலால் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

வரதட்சணை துன்புறுத்தலால் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

வரதட்சணை துன்புறுத்தலால் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை


ADDED : மே 06, 2025 05:52 AM

Google News

ADDED : மே 06, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் வரதட்சனை துன்புறுத்தலால் கடந்த ஆண்டு திருமணமான பூஜா 24, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

வத்திராயிருப்பு அருகே கோட்டையூரை சேர்ந்தவர் பாண்டி குமார் 29, டிரைவர். இவருக்கு கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் வேங்கட சமுத்திரத்தைச் சேர்ந்த பூஜா 25, என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

பாண்டிகுமாரும், அவரது குடும்பத்தினரும் பூஜாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த பூஜா நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு தனது கணவரின் தாத்தாவிற்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

வத்திராயிருப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் நேற்று காலை, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினார்.






      Dinamalar
      Follow us