sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த பெண் காயங்களுடன் உயிர் தப்பினார்

/

ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த பெண் காயங்களுடன் உயிர் தப்பினார்

ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த பெண் காயங்களுடன் உயிர் தப்பினார்

ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த பெண் காயங்களுடன் உயிர் தப்பினார்


ADDED : ஏப் 13, 2025 03:30 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் பொருட்காட்சி ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த பெண் காயங்களுடன் உயிர் தப்பினார்.

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு கே.வி.எஸ்.பள்ளி மைதானத்தில் பொருட்காட்சி நடக்கிறது.

நேற்று முன்தினம் விருதுநகர் பாத்திமா நகர் கவுசல்யா 22, தலைகீழாக சுழலும் ராட்சத ராட்டினத்தில் ஏறினார். ஏர் லாக்' சரியாக பொருத்தாததால் பாதுகாப்பு பெல்ட் கழன்று ராட்டினம் சுற்றிக் கொண்டிருந்த போதே நழுவி அந்தரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டதால் ஆம்புலன்சில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக ராட்டின உரிமையாளர் சிட்டிபாபு, மேலாளர் அஜிக்ஸ் குமார், மேற்பார்வையாளர் தேவேந்திரன், ஆப்பரேட்டர் முகேஷ் சிங் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us