sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 பெண்ணின் கண்கள்  தானம்  

/

 பெண்ணின் கண்கள்  தானம்  

 பெண்ணின் கண்கள்  தானம்  

 பெண்ணின் கண்கள்  தானம்  


ADDED : பிப் 21, 2026 07:23 AM

Google News

ADDED : பிப் 21, 2026 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் இறந்த சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்த அமராவதி 55, கண்கள் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் அமராவதி. இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று காலை விருதுநகர் அரசு மருத்துவமனையில் இறந்தார்.

ஆறு மணி நேரத்திற்குள் கண்தானம் செய்ய முடியும் என்பதால் உறவினர்கள் சம்மதத்துடன் அமராவதியின் இரு கண்களும் டீன் ஜெயசிங் தலைமையிலான மருத்துவக்குழுவினரால் நேற்று மதியம் தானமாக பெறப்பட்டது.

இந்த கண்கள் தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் கண் தானம் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவைப்படும் போது உடனடியாக பயன்படுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us