sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


ADDED : ஆக 31, 2025 12:29 AM

Google News

ADDED : ஆக 31, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் பெருமாள் கோயில் வடக்கு மாட வீதியை சேர்ந்தவர் மகேந்திரராஜா 47. 15 வயதில் மகள் உள்ளார்.

மன்னார் கோட்டை ரோட்டில் சரவணன் என்பவரின் கிளாம்ப் தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு கம்பெனியில் கிளாம்ப் தயாரிப்பதற்காக இயந்திரம் மூலம் தகரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கினார்.

சாத்துார் அரசு மருத்துவமனையில் இரவு 11:00 மணிக்கு பலியானார். அம்மா பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us