sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை


ADDED : டிச 27, 2024 02:52 AM

Google News

ADDED : டிச 27, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே டூவீலரில் பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பது போல் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி கண்ணன் 39, என்பவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா செங்குளத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் 2021 அக்.,4ல் தனது கிராமத்தில் இருந்து டூவீலரில் திருப்புவனத்திற்கு சென்றார். அப்போது பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த அதே ஊரைச் சேர்ந்த 36 வயது பெண்ணை, தனது டூவீலரில் லிப்ட் கொடுப்பது போல் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

ஏ.முக்குளம் போலீசார் கண்ணனை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் கண்ணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us