ADDED : பிப் 17, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : - ஸ்ரீவில்லிபுத்துார் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் 260வது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் பென்னிங்டன் நுாலகத்தில் நடந்தது.
தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். மோகன் இசை பாடல் பாடினார். எழுத்தாளர் எத்திராஜ் வரவேற்றார்.
எழுத்தாளர் காமராஜரின் படைப்புகள் குறித்து எழுத்தாளர் ரமேஷ், பேராசிரியர் சிவனேசன் விமர்சனம் செய்தனர். பின்னர் எழுத்தாளர் காமராஜ் பேசினார். அவருக்கு சிறுகதை சித்தர் பட்டம் வழங்கி தலைவர் கோதையூர் மணியன் பேசினார். எழுத்தாளர் அங்குராஜ் நன்றி கூறினார்.