ADDED : ஏப் 04, 2025 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நூலகத்தில் 216வது எழுத்தாளர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். நூலகர் கந்தசாமி இசை பாடல் பாடினார். எழுத்தாளர் சக்தி மகேஸ்வரி வரவேற்றார்.
எழுத்தாளர் கலாவதி படைப்புகளை பாராட்டி எழுத்தாளர்கள் எத்திராஜ், ரமேஷ், பேராசிரியர் சிவனேசன், புலவர் காளியப்பன் பேசினர். எழுத்தாளர் கலாவதி ஏற்புரையாற்றினார். அங்குராஜ் நன்றி கூறினார்.