sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிறைக்குள் கஞ்சா கடத்த முயற்சி: வாலிபர் கைது

/

சிறைக்குள் கஞ்சா கடத்த முயற்சி: வாலிபர் கைது

சிறைக்குள் கஞ்சா கடத்த முயற்சி: வாலிபர் கைது

சிறைக்குள் கஞ்சா கடத்த முயற்சி: வாலிபர் கைது


ADDED : மார் 20, 2025 06:48 AM

Google News

ADDED : மார் 20, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சிறைக்குள் அண்ணனை பார்க்க வந்து 12 கிராம் கஞ்சாவை கடத்த முயன்ற மதுரை மாவட்டம் குருவிளாம்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 24, போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரின் அண்ணன் பாலகிருஷ்ணன் 26, வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரை நேரில் பார்க்க வந்த தமிழரசன் சட்டை பையில் 2 சிறிய பிளாஸ்டிக் கவரில் 12 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து சிறைக்குள் கடத்த முயற்சித்தார். இவரை சிறைக்குள் போலீசார் சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்ததை கண்டறிந்தனர். மேற்கு போலீசார் தமிழரசனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us