sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெண் தலையாரியிடம் நகை பறிப்பு: வாலிபர் கைது

/

பெண் தலையாரியிடம் நகை பறிப்பு: வாலிபர் கைது

பெண் தலையாரியிடம் நகை பறிப்பு: வாலிபர் கைது

பெண் தலையாரியிடம் நகை பறிப்பு: வாலிபர் கைது


ADDED : ஜூன் 06, 2025 02:30 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: ஸ்ரீ ரெங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜ செல்வி,40. என். மேட்டுப் பட்டியில் தலையாரியாக பணி புரிந்து வருகிறார். நேற்று மாலை 4:00 மணிக்கு இருக்கன்குடி சாத்துார் ரோட்டில் ஆலம்பட்டி விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்த கோயில் புலிக்குத்தியை சேர்ந்த முனீஸ்வரன், 28. இரண்டு பவுன் செயினை பறித்து தப்பினார்.

அவர் கூச்சலிடவே அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வாலிபரை மடக்கி பிடித்து நகையை பறிமுதல் செய்தனர். அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us