ADDED : ஜூன் 24, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே முத்தால்நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 19. இவர் மல்லாங்கிணர்
ரோட்டில் பள்ளி அருகே 120 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தார். இவரை ஊரகப் போலீசார் கைது செய்தனர்.