sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : ஆக 11, 2025 03:24 AM

Google News

ADDED : ஆக 11, 2025 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி 56 வீட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் பட்டாசு ஆலையில் லோடுமேன் வேலை பார்க்கும் பாலகுரு 26. இவரது மனைவி காளீஸ்வரி 24. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு வயதில் மகன் உள்ளார்.

பாலகுருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் காளீஸ்வரி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் பாலகுரு தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us