sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செயின் பறிப்பு சம்பவத்தில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் மகன் கைது

/

செயின் பறிப்பு சம்பவத்தில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் மகன் கைது

செயின் பறிப்பு சம்பவத்தில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் மகன் கைது

செயின் பறிப்பு சம்பவத்தில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் மகன் கைது


ADDED : ஆக 07, 2011 07:33 AM

Google News

ADDED : ஆக 07, 2011 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்தூர்: வழி்ப்பறியில் ஈடுபட்டு பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்ததாக தி.மு.க.ஒன்றிய கவுன்சிலர் மகனை போலீசார் கைது செய்தனர்.

ஆத்தூர் அப்பம்மசத்திரம் பகுதியைச் சேர்ந்த பி்ச்சாக் கவுண்டர் மனைவி கவிதா (30) .இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது கவிதாவிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம ஆசாமி அவரது கழுத்தில் இருந்த 4பவுன் தங்க செயினை பறித்து தப்பியோட முயன்றார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அப்பகுதி தி.மு.க.ஒன்றிய கவுன்சில் துரைசாமி மகன் ராமச்சந்திரன் (33) என தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us