sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்சி பாலக்கரை ஸ்டேஷனில்ரயில்கள் நிற்க கோரி வழக்கு:ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

/

திருச்சி பாலக்கரை ஸ்டேஷனில்ரயில்கள் நிற்க கோரி வழக்கு:ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

திருச்சி பாலக்கரை ஸ்டேஷனில்ரயில்கள் நிற்க கோரி வழக்கு:ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

திருச்சி பாலக்கரை ஸ்டேஷனில்ரயில்கள் நிற்க கோரி வழக்கு:ஐகோர்ட் கிளை நோட்டீஸ்


ADDED : ஆக 23, 2011 04:52 AM

Google News

ADDED : ஆக 23, 2011 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:திருச்சி பாலக்கரை ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை கோரிய மனு குறித்து பதிலளிக்க தெற்கு ரயில்வேக்கு மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்பியது.

திருச்சி புறநகர் மாவட்ட ஐக்கிய ஜனதா தள தலைவர் பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொது நல வழக்கு:திருச்சி ஜங்ஷனிலிருந்து கரூர், ஈரோடு, கோவை செல்லும் ரயில்கள் பாலக்கரை ஸ்டேஷனை கடந்து செல்கின்றன. ஏற்கனவே எல்லா ரயில்களும் இங்கு நின்று சென்றன. தற்போது ரயில்கள் இங்கு நிற்பதில்லை. மேலும் ஸ்டேஷனில் குடிநீர், கழிப்பறை, பயணிகள் ஓய்வறை, விளக்குகள் இல்லை. இதுகுறித்து ஜூன் 7ல் மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை. அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். ரயில்கள் நின்று செல்ல உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் பெஞ்ச், இதுகுறித்து பதிலளிக்க திருச்சி கோட்ட மேலாளர், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us