sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகனை கைது செய்ய கோரி மக்கள் முற்றுகை

/

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகனை கைது செய்ய கோரி மக்கள் முற்றுகை

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகனை கைது செய்ய கோரி மக்கள் முற்றுகை

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகனை கைது செய்ய கோரி மக்கள் முற்றுகை


UPDATED : செப் 09, 2011 05:44 PM

ADDED : செப் 09, 2011 02:08 PM

Google News

UPDATED : செப் 09, 2011 05:44 PM ADDED : செப் 09, 2011 02:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: நிலத்தகராறில் வீடு புகுந்த தாக்குதல் நடத்தியதாக அ.தி.மு.க.

எம்.எல்.ஏ. மகன் மீது போலீசில் புகார் கூறப்பட்டது. சேலம் மாவட்டம் ஏற்காடு புங்கம்மேட்டைச் சேர்ந்த வேடியப்பன் என்பவரின் மனைவி மாது. இவர் ஏற்காடு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெருமாள் உறவினர் ஆவார். இவர்களுக்கு ஏற்கனவே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏ. மகன் சதீஷ்(25) என்பவர் தனது ஆட்களுடன் மாது வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக மாது போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் வாழப்பாடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us