ADDED : ஜூலை 28, 2011 01:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை வழிமறித்து இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர்.
மீன் பிடித்து விட்டு திரும்பும் போது ஆதம்பாலம் அருகே வந்த போது இலங்கை கடற்படையினர் இரும்பு தடியால் தாக்கினர் என்று கரை திரும்பிய மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

