sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

‌லோக்ஆயுக்தா கோர்டில் மாஜி முதல்வர் மனைவியுடன் ஆஜர்

/

‌லோக்ஆயுக்தா கோர்டில் மாஜி முதல்வர் மனைவியுடன் ஆஜர்

‌லோக்ஆயுக்தா கோர்டில் மாஜி முதல்வர் மனைவியுடன் ஆஜர்

‌லோக்ஆயுக்தா கோர்டில் மாஜி முதல்வர் மனைவியுடன் ஆஜர்


ADDED : செப் 09, 2011 12:42 PM

Google News

ADDED : செப் 09, 2011 12:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களுரூ: சுரங்க‌ மோசடி தொடர்பான வழக்கில் இன்று முன்னாள் முதல்வர் குமாரசாமி , அவரது மனைவி அனிதா ஆகியோர் லோக்ஆயுக்தா கோர்டில் ஆஜராயினர்.

முறைகேடாக சுரங்க தொழில் நடத்த அனுமதியளித்ததாக லோக்ஆயுக்தா கோர்டில் முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ஐகோர்டில் தாக்கல் செய்த மனு மீது நேற்று முன்ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால் லோக்ஆயுக்தா கோர்ட் 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத குமாரசாமி இன்று மனைவியுடன் ஆஜரனார். அவருடன் சுரங்க நிறுவனத்தின் உரிமையாளர் வினோத் கோயல் என்பவரும் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us