sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆந்திராவில் பந்த் அறிவிப்பு: ரயில் போக்குவரத்து ரத்து

/

ஆந்திராவில் பந்த் அறிவிப்பு: ரயில் போக்குவரத்து ரத்து

ஆந்திராவில் பந்த் அறிவிப்பு: ரயில் போக்குவரத்து ரத்து

ஆந்திராவில் பந்த் அறிவிப்பு: ரயில் போக்குவரத்து ரத்து


ADDED : செப் 23, 2011 11:24 PM

Google News

ADDED : செப் 23, 2011 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரைகோட்ட ரயில்வே பி.ஆர்.ஓ., வேணுகோபால் அறிவிப்பு: தெலுங்கானா போராட்ட கூட்டுக்குழு கமிட்டி இன்று முதல் செப்.,26 வரை பந்த் அறிவித்துள்ளது.

இதனால், மதுரை - ஹஸ்ரத் நிஜாமுதின் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்(வ.எ.,12651), மதுரையில் இருந்து இன்று சென்னை எழும்பூர், குடூர், விஜயவாடா, விசாகபட்டிணம், ராஜ்பூர் வழியாகவும், ஹஸ்ரத் நிஜாமுதின் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் (12642), ஹஸ்ரத் நிஜாமுதினில் இருந்து இன்று போபால், வதோதரா, வாசிரோடு, பான்வெல், ரோகா, மதாகான், லோன்டா, யஸ்வந்த்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை எழும்பூர் வழியாக மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். விவரங்களுக்கு (044) 2535 7398, 2533 0710, 2819 0216 ஆகிய போன்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us