sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோயில் நிலம் மோசடி வி.ஏ.ஓ., மீது வழக்கு

/

கோயில் நிலம் மோசடி வி.ஏ.ஓ., மீது வழக்கு

கோயில் நிலம் மோசடி வி.ஏ.ஓ., மீது வழக்கு

கோயில் நிலம் மோசடி வி.ஏ.ஓ., மீது வழக்கு


ADDED : அக் 05, 2011 11:09 PM

Google News

ADDED : அக் 05, 2011 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி அருகே ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலம் 90 சென்ட் உள்ளது.

தற்போதய மார்க்கெட் மதிப்பு 2 கோடி ரூபாய். இதே ஊரை சேர்ந்த முத்தையா,45. போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்துள்ளார். இவரை கைது செய்த ஆக்கிரமிப்பு நில மீட்பு பிரிவு போலீசார், உடந்தையாக இருந்ததாக திம்மரசநாயக்கனூர் வி.ஏ.ஓ., சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.








      Dinamalar
      Follow us