sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வங்கியில் போலி நகையை அடமானம் வைக்க முயற்சி

/

வங்கியில் போலி நகையை அடமானம் வைக்க முயற்சி

வங்கியில் போலி நகையை அடமானம் வைக்க முயற்சி

வங்கியில் போலி நகையை அடமானம் வைக்க முயற்சி


ADDED : ஜூலை 15, 2011 12:07 PM

Google News

ADDED : ஜூலை 15, 2011 12:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வங்கியில் போலி நகையை அடமானம் வைத்து பணம் பெற முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தையடுத்த முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (50). தனியார் நிறுவன செக்யூரிட்டி. இந்நிலையில், கரூர் பழைய பைபாஸ் ரோட்டிலுள்ள வங்கிக்கு சென்ற மனோகரன், அங்கு 21 மற்றும் 8 கிராம் அளவுள்ள நகைகளை அடமானம் வைக்க முயன்றுள்ளார். அதில் 8 கிராம் மட்டுமே தங்கம் என்றும் 21 கிராம் நகை போலி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கரூர் டவுன் போலீசில் வங்கி மேலாளர் சிற்றரசு புகார் செய்தார். இதையடுத்து மனோகரன் கைது செய்யப்பட்டார்.








      Dinamalar
      Follow us