sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்கள் பலி

/

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்கள் பலி

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்கள் பலி

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்கள் பலி


ADDED : ஆக 12, 2011 05:56 AM

Google News

ADDED : ஆக 12, 2011 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மின்சாரம் தாக்கி மூன்று பேர் பலியாயினர்.

கருமத்தம்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியல் துறை சார்ந்த விழா நடைபெற்றது. இதற்காக மாணவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்கும் பொருட்டு பிளக்ஸ் போர்டுகளை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிளக்ஸ் போர்டின் ஒரு பகுதி மின்வயரில் உரசியதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இச்சம்பவத்தில் விக்னேஷ்,நந்தகுமார், வேலுமணி ஆகிய மூன்று மாணவர்கள் பலியாயினர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us