sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாரபட்டி சுரேஷ்குமார் மற்றொரு வழக்கில் கைது

/

பாரபட்டி சுரேஷ்குமார் மற்றொரு வழக்கில் கைது

பாரபட்டி சுரேஷ்குமார் மற்றொரு வழக்கில் கைது

பாரபட்டி சுரேஷ்குமார் மற்றொரு வழக்கில் கைது


UPDATED : ஆக 20, 2011 05:12 PM

ADDED : ஆக 20, 2011 05:06 PM

Google News

UPDATED : ஆக 20, 2011 05:12 PM ADDED : ஆக 20, 2011 05:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மாஜூ அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனும், தி.மு.க., பஞ்சாயத்து துணை தலைவருமான பாரபட்டி சுரேஷ்குமார் அங்கம்மாள் காலனி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

அவரிடம் கடந்த சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் அவரை மற்றொரு வழக்கில் கைது செய்தனர். சுரேஷ்குமார் மீது நில அபகரிப்பு புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சுரேஷ்குமார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் பாரபட்டி சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us