sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நரிக்குடி அருகே பெட்ரோல் பங்கின் ஊழியரை வெட்டி, பணம் கொள்ளை

/

நரிக்குடி அருகே பெட்ரோல் பங்கின் ஊழியரை வெட்டி, பணம் கொள்ளை

நரிக்குடி அருகே பெட்ரோல் பங்கின் ஊழியரை வெட்டி, பணம் கொள்ளை

நரிக்குடி அருகே பெட்ரோல் பங்கின் ஊழியரை வெட்டி, பணம் கொள்ளை


ADDED : செப் 19, 2011 09:52 PM

Google News

ADDED : செப் 19, 2011 09:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி :விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில், பெட்ரோல் பங்க் ஊழியரின் கையை வெட்டி, பணம் மற்றும் மொபைல்போனை கொள்ளையடித்து தப்பிய இருவரை, போலீசார் தேடுகின்றனர் .நரிக்குடியை சேர்ந்த கண்ணன் என்பவரது பெட்ரோல் பங்க், கே.கே.மாணிக்கம் என்ற ஊரில் உள்ளது.

இங்கு குறையறைவாசித்தானை சேர்ந்த கேசவன்,18, நேற்று ம் இரவில் பணியில் இருந்தார். இரவு 9.30 மணிக்கு டூ வீலரில் அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர், கேசவனை கத்தியால் கையில் வெட்டி,ரூ. 2000, மூன்று மொபைல்போனைகளை பறித்து சென்றனர். சம்பவம் நடந்த சற்று நேரத்திற்கு முன்தான், அன்றைய பெட்ரோல் விற்பனை வசூல் பணத்தை, கண்ணன் வீட்டுக்கு எடுத்து சென்றதால் அந்த பணம் தப்பியது.






      Dinamalar
      Follow us