sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நளினி - முருகன் சந்திப்பு

/

நளினி - முருகன் சந்திப்பு

நளினி - முருகன் சந்திப்பு

நளினி - முருகன் சந்திப்பு


ADDED : செப் 25, 2011 05:36 AM

Google News

ADDED : செப் 25, 2011 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலூர்: வேலூர் சிறையில், நளினி, முருகன் சந்திப்பு நடந்தது.இவர்கள் இருவரும், 15 நாட்களுக்கு ஒரு முறை சிறையில் சந்தித்துப் பேச, சிறைத் துறையினர் அளித்த அனுமதியின்படி, போலீஸ் பாதுகாப்புடன் முருகன், பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு, சிறை அதிகாரிகள் முன்னிலையில், இவர்கள் சந்திப்பு, நேற்று நடந்தது. ஐகோர்ட், தூக்குத் தண்டனையை ஒத்தி வைத்த எட்டு வார காலம் முடிய, குறைந்த நாட்களே உள்ளதாக, கண்ணீர் வடித்த முருகனை, நளினி சமாதானம் செய்ததாக, சிறைக் காவலர்கள் தெரிவித்தனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர் ஆண்கள் சிறையிலும், இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி நளினி, பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.










      Dinamalar
      Follow us