sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக-கேரளா எல்லையில் பன்றிக்காய்ச்சல் பீதி

/

தமிழக-கேரளா எல்லையில் பன்றிக்காய்ச்சல் பீதி

தமிழக-கேரளா எல்லையில் பன்றிக்காய்ச்சல் பீதி

தமிழக-கேரளா எல்லையில் பன்றிக்காய்ச்சல் பீதி


ADDED : செப் 25, 2011 12:32 PM

Google News

ADDED : செப் 25, 2011 12:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: தமிழக- கேரள எல்லைப்பகுதியில் 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பரவியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்குள்ள பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டு்ள்ளது.

வால்பாறை அருகே மருக்கம்பாளை எனும் பகுதி தமிழக- கேரள எல்லைப்பகுதியாகும். இப்பகுதியில் 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கியுள்ளது. உடனடியாக இவர்கள் திருச்சூர் மருத்துவ‌மனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளார். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சல் நோய் பரவியுள்ளதால் மருக்கம்பாளையம் பகுதி மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us