ADDED : அக் 05, 2011 07:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானலில் சரியாக மழை பெய்யாததால் நீர்த்தேக்கங்கள் வரண்டு விட்டன.
இதனால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் இது கிடைக்கவில்லை . இதனைதொடர்ந்து கல்லரைமேடு பகுதியில் குடிநீர் சப்ளை கேட்டு பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் பொது மக்கள் கலைந்து சென்றனர்.

