sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லஞ்சம் வாங்கிய துணை சர்வேயர் கைது

/

லஞ்சம் வாங்கிய துணை சர்வேயர் கைது

லஞ்சம் வாங்கிய துணை சர்வேயர் கைது

லஞ்சம் வாங்கிய துணை சர்வேயர் கைது


ADDED : அக் 12, 2011 07:29 PM

Google News

ADDED : அக் 12, 2011 07:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலூர்:வேலூரில் பட்டா வழங்கிட, 7,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை சர்வேயரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் அடுத்த ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் பால் வியாபாரி ஜோதிநாதன். இவருக்கு சொந்தமாக சதுப்பேரியில் உள்ள நிலத்துக்கு சிட்டா, பட்டா வாங்க வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் சர்வே பிரிவுக்கு சென்றார். அங்கிருந்த துணை சர்வேயர் பாண்டியன் (53) சிட்டா, பட்டா வழங்கிட, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இறுதியில் 7 ஆயிரம் ரூபாய் தருவதற்கு ஒத்துக் கொண்டார். இது குறித்து ஜோதிநாதன் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் ராஜ் குமார் தலைமையில் வேலூர் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று மறைந்திருந்தனர். அங்கு ஜோதிநாதன், 7,000 ரூபாயை பாண்டியனிடம் கொடுத்த போது போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us