sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு சார்பில் வாதாடினார் நார்மன்

/

அரசு சார்பில் வாதாடினார் நார்மன்

அரசு சார்பில் வாதாடினார் நார்மன்

அரசு சார்பில் வாதாடினார் நார்மன்


ADDED : ஜூலை 11, 2011 12:14 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 12:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக சலுகைகள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அரசு தரப்பில் ரோகிங்டன் நாரிமன் வாதாடினார்.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக சலுகைகள் வழங்கியதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் வாதாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கபில்சிபல் ரோகிங்டன் நாரிமன் என்ற தனியார் வக்கீலை இவ்வழக்கில் ஆஜராக ஏற்பாடு செய்தார். இது தமக்கு ஏற்பட்ட இழுக்காக கருதி, கோபால் சுப்ரமணியனம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில், இவ்வழக்கில் ரோகிங்டன் நாரிமன் ஆஜராகி வாதாடினார். இதனால் கோபால் சுப்ரமணியம் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.








      Dinamalar
      Follow us