sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரை தி.மு.க., பிரமுகர்களிடம் விசாரணை

/

மதுரை தி.மு.க., பிரமுகர்களிடம் விசாரணை

மதுரை தி.மு.க., பிரமுகர்களிடம் விசாரணை

மதுரை தி.மு.க., பிரமுகர்களிடம் விசாரணை


UPDATED : ஜூலை 19, 2011 04:28 PM

ADDED : ஜூலை 19, 2011 01:30 PM

Google News

UPDATED : ஜூலை 19, 2011 04:28 PM ADDED : ஜூலை 19, 2011 01:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: நில மோசடி செய்ததாக மதுரை தி.மு.க., பிரமுகர்களிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

திருமங்கலம் அருகே செங்குளத்தை சேர்ந்தவர் சிவனாண்டி இவரது மனைவி பாப்பா. இவர்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துள்ளதாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த நேரில் ஆஜராக வருமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இன்று மதுரை நகர் செயலர் தளபதி திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கொடி சந்திரசேகர், சுரேஷ் பாபு ஆகியோரிடம் மதுரை எஸ்.பி., அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது. இங்கு பதட்டம் ஏற்பட்டதால் எஸ்.பி., அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.








      Dinamalar
      Follow us