ADDED : ஆக 17, 2011 06:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், வாக்காளர் பெயர் சேர்த்தல், போன் நம்பர், இமெயில் முகவரி பெறுதல் போன்றவற்றை விரைந்து முடிக்கும் படி நெருக்கடி கொடுப்பதாகவும், மேலும் கடந்த முறை தேர்தல் பணியின் போது வழங்கப்பட வேண்டிய சம்பள பாக்கி இன்னும் வழங்கப்படவில்லை எனவும் கூறி திருச்சி மேலபுலிவார் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

