sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நிலமோசடி: பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.கைது

/

நிலமோசடி: பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.கைது

நிலமோசடி: பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.கைது

நிலமோசடி: பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.கைது


UPDATED : செப் 09, 2011 03:01 PM

ADDED : செப் 09, 2011 10:14 AM

Google News

UPDATED : செப் 09, 2011 03:01 PM ADDED : செப் 09, 2011 10:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ரூ.

10 கோடி மதி்ப்புள்ள நில மோசடிவழக்கில் முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ.நெடுஞ்செழியன் இன்று கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழின். இவர் கடந்த 2006-2011-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக இருந்தார். இந்நிலையில் இவர் மீது மதியழகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். எனினும் தற்போது நெடுஞ்ச‌ெழியன் பா.ம.க.வில் இல்லை அக்கட்சியிலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us