sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தலைமை ஆசிரியை உடல் தானம்

/

தலைமை ஆசிரியை உடல் தானம்

தலைமை ஆசிரியை உடல் தானம்

தலைமை ஆசிரியை உடல் தானம்


ADDED : செப் 15, 2011 10:46 PM

Google News

ADDED : செப் 15, 2011 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:புற்று நோயால் இறந்த ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியை உடல், தேனி மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.திண்டுக்கல் சின்னாளபட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த சந்திரமோகன் மனைவி லட்சுமி, 59.

இவர் 2006 முதல், வயிற்றில் புற்று நோயால் அவதிப்பட்டார். 'இறந்த பின், உடலை தானமாக அளிக்க வேண்டும்,' என, கணவன், மகன்களிடம் கேட்டு கொண்டார்.நேற்று மாலை 4 மணிக்கு அவர் இறந்தார். அவரது விருப்பப்படி உடலை, தேனி மருத்துவ கல்லூரிக்கு தானமாக அளித்தனர். இதை 'தேக தானம் ' என்று அழைப்பர். கண்தானம், சிறுநீரக தானம் ஆகியவற்றை விட இது சிறப்பானது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேரிடையாக உள்உறுப்புகளை ஆய்ந்து பார்க்க இது உதவிடும்.'பிறருக்கு உதவ வேண்டும் என்ற கருத்தில் உடலை தானமாக அளிக்க கேட்டுக் கொண்டார். மருத்துவ கல்லூரி முதல்வர் வள்ளிநாயகத்திடம் உடலை ஒப்படைத்தோம்', என்றார்.








      Dinamalar
      Follow us