sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உண்ணாவிரதம்: ஜெ.,வுடன் பிரதமர் ஆலோசனை

/

உண்ணாவிரதம்: ஜெ.,வுடன் பிரதமர் ஆலோசனை

உண்ணாவிரதம்: ஜெ.,வுடன் பிரதமர் ஆலோசனை

உண்ணாவிரதம்: ஜெ.,வுடன் பிரதமர் ஆலோசனை


ADDED : செப் 19, 2011 08:21 PM

Google News

ADDED : செப் 19, 2011 08:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கூடங்குளம் உண்ணாவிரதம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், ஜெயலலிதாவை ‌தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கூடங்குளத்தில் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுடன் மத்திய அமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறினார்.






      Dinamalar
      Follow us