sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொன்முடி ஜாமின் மனு தள்ளுபடி

/

பொன்முடி ஜாமின் மனு தள்ளுபடி

பொன்முடி ஜாமின் மனு தள்ளுபடி

பொன்முடி ஜாமின் மனு தள்ளுபடி


ADDED : செப் 26, 2011 06:08 PM

Google News

ADDED : செப் 26, 2011 06:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்: முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடியின் ஜாமின் மனு தள்ளபடி செய்யப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசயதாக முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டார். அவர் ஜாமின் கேட்டு கடந்த 19ம் தேதி திருவாரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று திருவாரூர் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் பொன்முடி ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோ ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.








      Dinamalar
      Follow us