sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எம்.எல்.ஏ., மீதுமேலும் ஒரு வழக்கு

/

எம்.எல்.ஏ., மீதுமேலும் ஒரு வழக்கு

எம்.எல்.ஏ., மீதுமேலும் ஒரு வழக்கு

எம்.எல்.ஏ., மீதுமேலும் ஒரு வழக்கு


ADDED : அக் 02, 2011 04:51 AM

Google News

ADDED : அக் 02, 2011 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., பழனிசாமி, மாயனூர் காவிரியாற்று பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளியதாக, வி.ஏ.ஓ., நீலமேகம் கொடுத்த புகாரின் படி கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், கரூரை அடுத்த நெரூர் பகுதியில் ராமசாமி அய்யர், முத்தையா ஆகியோருக்கு சொந்தமான இடத்தில், கடந்தாண்டு டிச., 15 ல், அரசு அனுமதி பெறாமல் மணல் அள்ளியதாக, தி.மு.க., எம்.எல்.ஏ., பழனிசாமி, சுந்தரேசன், கிரிராஜன் உட்பட சிலர் மீது, வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் செப்., 30 ல், வி.ஏ.ஓ., தங்கராஜ் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.










      Dinamalar
      Follow us