sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சுகாதார சான்று வழங்க ரூ.1,300 லஞ்சம்: துணை இயக்குனர் உதவியாளர் கைது

/

சுகாதார சான்று வழங்க ரூ.1,300 லஞ்சம்: துணை இயக்குனர் உதவியாளர் கைது

சுகாதார சான்று வழங்க ரூ.1,300 லஞ்சம்: துணை இயக்குனர் உதவியாளர் கைது

சுகாதார சான்று வழங்க ரூ.1,300 லஞ்சம்: துணை இயக்குனர் உதவியாளர் கைது


ADDED : செப் 24, 2011 12:00 AM

Google News

ADDED : செப் 24, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில், பள்ளிக்கு சுகாதாரச் சான்று வழங்க, 1,300 ரூபாய் லஞ்சம் பெற்ற, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

வண்டியூரைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி, 67. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், எஸ்.எம்.கே., நர்சரி பள்ளி நடத்துகிறார். இந்த கல்வி ஆண்டிற்கான சுகாதாரச் சான்று கேட்டு, விஸ்வநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். கள்ளந்திரி சுகாதார ஆய்வாளர் பாலசுப்ரமணியன் ஆய்வு செய்து, சான்று வழங்க பரிந்துரைத்தார். செல்லப்பாண்டியை அணுகிய, துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மச்சக்காளை, 57, என்பவர், '1,300 ரூபாய் லஞ்சம் தந்தால் தான் சான்று தருவேன்' என்றார். செல்லப்பாண்டி, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யிடம் புகார் செய்தார். நேற்று மதியம், துணை இயக்குனர் அலுவலகத்தில், செல்லப்பாண்டியிடமிருந்து மச்சக்காளை 1,300 ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.








      Dinamalar
      Follow us