ADDED : மார் 13, 2026 12:35 AM

கடமை... அது கடமை
இறைவனை வணங்குகிறேன். அவனுக்காக முழு நேரமும் செலவிடுகிறேன். என்பார்கள் சிர்
இற்காக தன் குடும்பம்,வேலையில் கூட அக்கறை செலுத்தமாட்டார்கள்.
இதுவதறான விஷயம். தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரந்துவிடுங்கள். பூமியில் இறைவன் வைத்திருக்கும் வாழ்வாதாரங்களைஅடைந்து கொள்ளுங்கள். அதிலிருந்து முழு பலனையும் அடையுங்கள், தம் பங்கிற்காக வாழ்வாதாரத்தை தேடுவதில் உங்கள் ஆற்றல்களை செலவிடுவதில் எந்த குறையும்வைக்காதீர்,காரணம் தம் தேவைக்காக பிறரை சார்ந்திருப்பது இறை நம்பிக்கையாளனுக்கு ஏற்ற செயல் அல்ல.
அதே போல் தம்மை சார்ந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் குறை வைத்து அவர்களை வருத்தமடையச் செய்யாதீர்.இதுவும் ஏற்ற செயல்அல்ல.அவனை வணங்குவத கடமை, அதே போல் குடும்பத்திற்காக உழைத்துவேலை செய்வது அவசியம் . எனவே கடமையில் கண்ணாக இருங்கம்..

