sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மானாமதுரை தேர்தல் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு

/

மானாமதுரை தேர்தல் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு

மானாமதுரை தேர்தல் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு

மானாமதுரை தேர்தல் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு


ADDED : அக் 08, 2011 09:27 PM

Google News

ADDED : அக் 08, 2011 09:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை:மானாமதுரை அருகேயுள்ள பெரியகோட்டை ஊராட்சித் தலைவர் பதவிக்கு, சரவணக்குமார் போட்டியிடுகிறார்.நேற்று இரவு 8 மணிக்கு, பெரியகோட்டை மேலத்தெருவில் தனது ஆதரவாளர்களுடன் ஓட்டு கேட்டு சென்று கொண்டிருந்த போது, எறும்புடியைச் சேர்ந்த செல்வேந்திரன் மகன் கார்த்திகேயன்,23, என்பவருக்கும், சரவணக்குமார் ஆதரவாளர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.இதில், கார்த்திகேயன், சரவணக்குமார் ஆதரவாளர்கள் ஐந்து பேரை, அரிவாளால் வெட்டினார்.

காயமடைந்த 5 பேரும், சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மானாமதுரை சிப்காட் போலீசார், கார்த்திகேயனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us