sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறுத்தை ‌தோல் வைத்திருந்த 5 பேர் கைது

/

சிறுத்தை ‌தோல் வைத்திருந்த 5 பேர் கைது

சிறுத்தை ‌தோல் வைத்திருந்த 5 பேர் கைது

சிறுத்தை ‌தோல் வைத்திருந்த 5 பேர் கைது


ADDED : செப் 27, 2011 04:07 PM

Google News

ADDED : செப் 27, 2011 04:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ஈரோடு -நாமக்கல் அருகே சிறுத்தை தோலினை விற்க முயன்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் நாமக்கல் அருகே சட்டவிரோதமாக சிறுத்தை தோல் வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து . போலீசாருடன் சென்ற வனத்துறையினர் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான சிறு‌த்தை தோல்களை பறிமுதல் செய்தனர். இவற்றை ரூ. 35 லட்சத்திற்கு விற்க முயன்றதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us