sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 17, 2026 ,தை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குண்டர் சட்டத்தில்வாலிபர் கைது

/

குண்டர் சட்டத்தில்வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில்வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில்வாலிபர் கைது


ADDED : அக் 01, 2011 06:16 AM

Google News

ADDED : அக் 01, 2011 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்தூர்:ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைசேர்ந்தவர் மணி (எ) சுப்ரமணி (31).

அவர் மீது ஏத்தாப்பூர், வீரகனூர் ஸ்டேஷன் பகுதிகளில் இரு கொலை வழக்கு, ஆள் கடத்தல், கொலை முயற்சி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.பல மாதங்களாக தலைமறைவாக இருந்த சுப்ரமணியை, போலீஸார் கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு, மாவட்ட கலெக்டருக்கு போலீஸார் பரிந்துரை செய்தனர்.அதன்பேரில், சுப்ரமணி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அதிரடியாக கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us