sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாளை ஓட்டுப்பதிவு 1.90 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

/

நாளை ஓட்டுப்பதிவு 1.90 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

நாளை ஓட்டுப்பதிவு 1.90 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

நாளை ஓட்டுப்பதிவு 1.90 லட்சம் போலீஸ் பாதுகாப்பு


ADDED : ஏப் 18, 2024 01:07 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நாளை ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், மாநிலம் முழுதும், 1.90 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. இதையொட்டி, ஓட்டுச்சாவடிகள் முழுதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணியில், 1.90 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த, 10,000 போலீசார் உள்ளனர்.

அவர்களுடன், துணை ராணுவ படையினர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஊர் காவல் படையினரும் உள்ளனர். வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்க கொடி அணிவகுப்பும் நடத்தினர். தொகுதிகளுக்கு தொடர்பு இல்லாத நபர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us