sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓய்வில்லாமல் உழைக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

/

ஓய்வில்லாமல் உழைக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

ஓய்வில்லாமல் உழைக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

ஓய்வில்லாமல் உழைக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

55


UPDATED : மார் 01, 2025 09:34 AM

ADDED : பிப் 28, 2025 11:19 PM

Google News

UPDATED : மார் 01, 2025 09:34 AM ADDED : பிப் 28, 2025 11:19 PM

55


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'கருணாநிதி வழியில் ஒய்வில்லாமல் உழைக்கிறேன்' என சென்னையில் நடந்த பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தனது பிறந்தநாளையொட்டி சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உங்களால் தான் நான் முதல்வர் ஆனேன். மற்ற மாநில மக்கள் வியந்து பார்க்கிற வகையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறோம். இதனை பா.ஜ.,வால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும். விரிசல் வராது.

விரிசல் வருமென எதிர்பார்ப்புகள் இருக்கலாம். உங்கள் எண்ணத்தில் மண் விழுமே தவிற விரிசல் வராது. கருணாநிதி வழியில் நான் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து உழைத்து வருகிறேன். லோக்சபா தொகுதி குறைப்பு சம்பந்தமாக வரும் 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும். கல்வியை சீர்குலைக்க தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த சொல்கிறார்கள். கல்விக்கான நிதியை கூட மத்திய அரசு வழங்க மறுத்து வருகிறது. ஹிந்தியை எங்கள் மேல் திணிக்காதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us