sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

2.5 மாதத்தில் 100 டி.எம்.சி.,  கர்நாடகா உபரிநீர் திறப்பு

/

2.5 மாதத்தில் 100 டி.எம்.சி.,  கர்நாடகா உபரிநீர் திறப்பு

2.5 மாதத்தில் 100 டி.எம்.சி.,  கர்நாடகா உபரிநீர் திறப்பு

2.5 மாதத்தில் 100 டி.எம்.சி.,  கர்நாடகா உபரிநீர் திறப்பு


ADDED : ஆக 16, 2024 01:30 AM

Google News

ADDED : ஆக 16, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:இரண்டரை மாதங்களில், 100 டி.எம்.சி., உபரிநீரை காவிரியில் திறந்து, கர்நாடகா கணக்கு காட்டியுள்ளது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., நீரை கர்நாடகா அணைகளில் இருந்து திறக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் வழங்கவேண்டிய நீரின் அளவும், காவிரி மேலாண்மை ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நடப்பு நீர் வழங்கும் தவணை காலம் ஜூனில் துவங்கியது. முதல் மாதத்திலேயே கர்நாடகா முறைப்படி நீர் திறக்காமல் ஏமாற்றியது.

ஜூலையில் முறைப்படி நீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அந்த உத்தரவையும் கர்நாடகா மதிக்கவில்லை.

திடீரென தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, கர்நாடகா அணைகள் நிரம்பின. இதனால், ஜூலை இறுதியில் காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

ஜூன் 1 முதல் ஆக., 13 வரை, 59 டி.எம்.சி., நீரை கர்நாடகா திறந்திருக்க வேண்டும். ஆனால், 159 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, 100 டி.எம்.சி., உபரி நீரை திறந்து காவிரியை வெள்ள வடிகாலாக பயன்படுத்தி, கர்நாடகா கணக்கு காட்டியுள்ளது.






      Dinamalar
      Follow us